144
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 50 பட்டாசுக் கடைகள் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. கடைகள் அமைப்பதற்கான ஏலம் கடந்த 24 ஆம் தேதி நடத்தி முடிக்கப்பட்டதால் அவசர அவசரமாக ...

511
குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு அந்நோயின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஆப்பிரிக்காவில்...

815
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் காணாமல் போனதால், இறந்துவிட்டதாக கருதி அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அந்நாட்டு அதிப...

2975
இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்கியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமது மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய மோடி, அதனை இந்திய வரல...

1502
சிலியில் இருந்துவரும் வெனிசுலாவை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நாடு வழியாக செல்வதை தடுக்க பெரு நாட்டின் எல்லைப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளை பலப்படுத்தவும்...

1866
இந்திய, சீன எல்லைப் பகுதியில் அவசரகால கட்டுப்பாடுகள் முடிந்து விட்டதாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான சீன தூத...

2066
நியூஸிலாத்தில் காப்ரியேல் புயல் காரணமாக அந்நாட்டு வரலாற்றில் 3வது முறையாக தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ...



BIG STORY